உப்பு சர்க்கரை கரைசலுடன்

img

குழந்தைகளுக்கு உப்பு சர்க்கரை கரைசலுடன் துத்தநாக மாத்திரை- மாவட்ட ஆட்சியர் தகவல்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு உப்பு சர்க்கரை கரைசலுடன் துத்தநாக மாத்திரைகள் வரும் ஜூன் 8-ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.